இந்திய ராஜதந்திரிகள் அழைக்கப்படுகின்றனர்

Posted by - November 3, 2016
பாகிஸ்தானில் இருந்து எட்டு இந்திய ராஜதந்திரிகள் மீள அழைக்கப்படவுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. குறித்த ராஜதந்திரிகளின்…

கெஜ்ரிவால் கைதாகி விடுவிப்பு

Posted by - November 3, 2016
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார் ஐந்து மணி நேரம் அவர் டெல்லி…

மத்திய வங்கியில் விசாரணைப் பிரிவு உருவாக்கம்

Posted by - November 3, 2016
மத்திய வங்கியின் முறி விநியோகம் குறித்து கண்காணிப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித்…

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு நட்டஈடு

Posted by - November 3, 2016
கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இதற்கான…

பரோனஸ் அனெலி அடுத்த வாரம் இலங்கை விஜயம்!!

Posted by - November 3, 2016
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை…

ஓமனில் இலங்கை பணிப்பெண்கள் நிலை குறித்து விசாரணை

Posted by - November 3, 2016
ஓமனில் இலங்கைப் பணிப் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு…

யாழ். மாநகரசபையில் 17 லட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளது

Posted by - November 3, 2016
யாழ். மாநகரசபையில் 17 லட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது,யாழ். மாநகரசபையின் திட்டமிடல் கிளையில்…

ராஜிதவின் குற்றச்சாட்டை மறுத்தார் கோத்தபாய ராஜபக்ஷ!

Posted by - November 3, 2016
ஆவா குழுவை உருவாக்குயது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவே என நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப்…

விவசாய நிலத்தை வனஜீவராசித் திணைக்களத்தினர் விடுவிக்காமையில் முள்ளிக்குள மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

Posted by - November 3, 2016
மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் பிடியில் இருந்த 930 ஏக்கரில் 300 ஏக்கரை கடற்படையினர் விடுவித்தபோதிலும் வன ஜீவராசித் திணைக்களத்தினர் அனுமதி…

கிளிநொச்சியில் சட்டவிரோத மரக்கடத்தலுக்கு உடந்தையான காவல்துறையினர் பணிநீக்கம்!

Posted by - November 3, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத மரக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின்…