மகிந்தவுடன் இணையும் மலையக தேசிய முன்னணி- பசில் ராஜபக்ஸ

Posted by - November 4, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் மலையக தேசிய முன்னணி ஒன்று கூட…

யாழ்ப்பாணத்தை பதற்ற சூழல் – ஆராய தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு

Posted by - November 4, 2016
யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்றை கூட்டுமாறு, ரெலோ கட்சி, ஏழு தமிழ்…

யாழ்.பல்கலை மாணவர் படுகொலை – கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸார் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 4, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும்…

“ஐயோ என்ர அண்ணாவ விஷ ஊசி போட்டு கொண்டுட்டாங்கள்” இறந்த போராளியின் சகோதரி கதறல்

Posted by - November 4, 2016
வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(02) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை…

எந்த தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தயார் – மஹிந்த

Posted by - November 4, 2016
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராகவே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கான…

அரச நிறுவனங்களுக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட மைத்திரி

Posted by - November 4, 2016
அரசாங்கத்தின் இரண்டு பிரதான நிறுவனங்களை பார்வையிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பண்டித் அமரதேவவின் உடலை மைத்திரி தாங்கி வந்தார்!

Posted by - November 4, 2016
சிங்கள இசையுலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளரும் பாடகருமான மறைந்த பண்டித் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று…

விமல் ஜனாதிபதி ஆணைக் குழுவில் முன்னிலையானார்.

Posted by - November 4, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி…

தமிழீழத்திற்காக 6ஆவது உறுப்புரிமையை ரத்துச்செய்யுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - November 4, 2016
இலங்கையில் தமிழீழத் தனியரசை உருவாக்கும் பிரேரணையொன்று ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் கப்பலின் கெப்டனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - November 4, 2016
அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் அடங்கிய கப்பலின் கெப்டனான உக்ரைன் பிரஜை கெனாட் குரோரிலோவை, காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமையத்…