இந்திய மீனவ சங்கங்கள் அதிருப்தி

Posted by - November 8, 2016
இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் நாட்டு மீனவ சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஐந்தாம் திகதி…

மஹிந்தவுக்கு ஜீ.எல். அழைப்பு

Posted by - November 8, 2016
முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு தலைமை தாங்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

அம்பாறையில் விபத்து – ஒருவர் பலி

Posted by - November 8, 2016
அம்பாறை – அக்கரைப்பற்றில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். உந்துருளி ஒன்றும் ஈருருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்…

டிரான் அலசை விடுவிக்க உத்தரவு

Posted by - November 8, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விடுவிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி…

இந்திய இராணுவம் பலப்படுகிறது

Posted by - November 8, 2016
இந்திய அரசாங்கம் தமது இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஆயுதங்களை கொள்வனவு…

தேர்தல் ஆணையாளரை சந்தித்து மஹிந்த தரப்பு

Posted by - November 8, 2016
மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்திருந்தனர். உள்ளுராட்சி தேர்தல்கள் தாமதிக்கப்படுகின்றமை…

இந்தியா சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்

Posted by - November 8, 2016
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பினார். இரண்டு நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமாக அவர்…

தொண்டமான், சந்திரசேகரனுக்கு எதிராக பேஸ்புக்கில் பிரசாரம்

Posted by - November 8, 2016
முன்னாள் அமைச்சர்களான சந்திரசேகரன் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் தொடர்பில் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறையற்ற பிரசாரம் குறித்து குற்றப்…

இந்திய இலங்கை இராணுவக் கூட்டுப் பயிற்சி நிறைவு

Posted by - November 8, 2016
இந்திய இலங்கை இராணுவக் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது. மித்ர சக்தி 2016 என்ற பெயரிலான இந்த பயிற்சிகள், அம்பேபுஸ்ஸவில் உள்ள…

போர்க் குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும்!

Posted by - November 8, 2016
போர்க் குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.