தற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான நபரை எனக்குத் தெரியும்! -சயந்தன்!

Posted by - November 8, 2016
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை எனக்கு தெரியும்.  ஆனால் அவர் இன்னும் கைது…

ஆவா குழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு?

Posted by - November 8, 2016
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக கூறப்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் விளக்கமறியலில்…

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வு – த.தே.கூ

Posted by - November 8, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அடையப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்,…

கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லையாம்..!

Posted by - November 8, 2016
தமிழ் மக்கள் குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசுலில் பாரிய மனித புதைக்குழி

Posted by - November 8, 2016
ஈராக்கின் மோசுல் நகரில் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியொன்றில் இருந்து பாரிய மனித புதைக் குழி ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின்…

சைட்டம் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - November 8, 2016
சைட்டம் எனப்படும் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக இன்றும் போராட்டம் ஒன்று நடைபெற்றது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ மாணவர்கள்…

சீனத்தூதுவரிடம் விளக்கம் கோர அவசியம் இல்லை – இலங்கை

Posted by - November 8, 2016
சீனத்தூதுவரை அழைத்து விளக்கம் கோருவதற்கான தேவைப்பாடு இல்லை என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி…

சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம்

Posted by - November 8, 2016
இலங்கை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியம் இந்த மாதம் மூன்றாம் வாரம் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகம்…