வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விசாரணைக் குழுவின் செயலாளராக குணசீலன் காஞ்சனா…
இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.