நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம் – ஜனக்க பண்டார

Posted by - November 9, 2016
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம் என்று…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் ஆபத்தானது – அருட்தந்தை சத்திவேல்

Posted by - November 9, 2016
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய சட்டமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும்…

யாழில் மீண்டும் வாள் வெட்டு – இருவர் படுகாயம்.

Posted by - November 9, 2016
யாழ். சங்கரத்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் இரவு 8 மணியளவில்…

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பம்

Posted by - November 9, 2016
வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விசாரணைக் குழுவின் செயலாளராக குணசீலன் காஞ்சனா…

ஆவா குழுவினைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது வாள்களும் மீட்பு

Posted by - November 8, 2016
ஆவா குழுவினை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…

மாவீரர் வாரத்தை அனுஸ்ரிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் அழைக்கிறார் -எம்.கே.சிவாஜிலிங்கம்-

Posted by - November 8, 2016
தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நவம்பர் 21 ஆம்…

கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில்!

Posted by - November 8, 2016
இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.

இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு இனி இடமில்லை!

Posted by - November 8, 2016
மீண்டும் இலங்கையை குடும்ப ஆட்சிக்குள் கொண்டுசெல்ல இனி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருந்தி…

ஆவா குழுவின் பின்னணியில் இனவாதிகளே உள்ளனர்!

Posted by - November 8, 2016
விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அல்லது சிங்கள இனவாதக் குழுக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு எண்ணம் கொண்ட நபர்களே என முன்னாள்…

உலக வங்கியின் நெல்சிப் திட்டத்தில் ஊழல்கள் – நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்ய வடக்கு மாகாண சபை தீர்மானம்

Posted by - November 8, 2016
உலக வங்கியினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு…