சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரானது – சங்கரி

Posted by - November 9, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி…

துன்புறுத்தல்கள் குறித்த மாநாடு ஜெனீவாவில்

Posted by - November 9, 2016
துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் மாநாடு ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளது. எட்டாம் ஆரம்பமான இந்த மாநாடு, எதிர்வரும்…

வடக்கில் சர்வதேசத்தின் தலையீட்டை எதிர்பார்க்கும் ஒரு புதிய வியாதி -வடக்கு ஆளுநர்!

Posted by - November 9, 2016
வடக்கில் ஒவ்வொரு புதிய விடயத்திற்கும் சர்வதேசத்தின் தலையீட்டை எதிர்பார்க்கும் ஒரு புதிய வியாதி உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…

யாழில் ஒரு இளைஞர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் சம்பந்தனுடன் பேசப்படும்!- ரணில்

Posted by - November 9, 2016
அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும், சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே…

யாழில் கைதாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வாள்வெட்டுக்கள் மற்றும் சமூக விரோத செயல்களுடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுபொலிஸாரால் கைது…

வடக்கு – கிழக்கு மக்களுக்கு அதிர்ச்சி – புதிதாக 100 விகாரைகள்

Posted by - November 9, 2016
வடக்கு மற்றும் கிழக்கில் 100 விகாரைகளை அமைப்பதற்கும் குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளை புனரமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆவா குழுவின் பின்னணியில் ஓர் அமைப்பு – ராஜித

Posted by - November 9, 2016
நாட்டில் மதவாதம், இன வாதம் என்பவற்றை, யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆவா குழுக்களின் செயற்பாடுகளும், ஏனைய செயற்பாடுகளும் ஏற்படுத்துகின்றது என…

நெல்சிப் ஊழல் விசாரணை அறிக்கை வடமாகாண சபையில் கையளிப்பு!

Posted by - November 9, 2016
நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.டமாகாண சபையின் மாதாந்த…

நான் நாட்டில் இருந்திருந்தால் இராணுவத்தினர்மீது தாக்குதல் நடாத்த அனுமதித்திருக்கமாட்டேன்- மைத்திரி

Posted by - November 9, 2016
தான் நாட்டில் இருந்திருந்தால் படைவீரர்கள்மீது தாக்குதல் நடாத்த அனுமதித்திருக்கமாட்டேன் என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.