தங்கத்தால் வார்க்கப்பட்ட டொனால்டு டிரம்ப் ஆடம்பர மாளிகை Posted by தென்னவள் - November 15, 2016 தங்கத்தால் வார்க்கப்பட்ட டொனால்டு டிரம்ப் ஆடம்பர மாளிகை.ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறக்கும் அவர், ஏராளமான சொத்துக்களை சம்பாதித்துள்ளார்.…
மீனவர்களின் 105 படகுகளை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் Posted by தென்னவள் - November 15, 2016 இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள மீனவர்களின் 105 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்…
விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு கருணாநிதி இரங்கல் Posted by தென்னவள் - November 15, 2016 டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு அக்கறை இல்லை: கனிமொழி Posted by தென்னவள் - November 15, 2016 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தமிழக மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், மக்கள் பிரச்சினைகளில் அ.தி.மு.க.வுக்கு எப்போதும் அக்கறை…
மோடியின் கருப்பு பண ஒழிப்பை குறை கூறுவதா?: தமிழிசை கண்டனம் Posted by தென்னவள் - November 15, 2016 பிரதமர் மோடியின் கருப்பு பண ஒழிப்பை குறை கூறியதற்கு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜனதா…
தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – அன்புமணி Posted by தென்னவள் - November 15, 2016 தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் இலங்கை பற்றிய சிந்தனை எப்படி? Posted by தென்னவள் - November 15, 2016 பலரது எதிர்பார்ப்புக்கள், கணிப்புகள் எல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டு சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமாக அமெரிக்க தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றது. இது…
எவன்ட் கார்ட் கடற்படை பொறுப்பேற்ற பின் இவ்வளவு வருமானமா? Posted by தென்னவள் - November 15, 2016 எவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவையை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து நவம்பர் 13ம் திகதியுடன் ஒரு வருடம்…
சிறீலங்கா படையினரின் மரபணுவில் சித்திரவதைகள், கடத்தல்கள் ஊறியுள்ளது – யஸ்மின் சூகா Posted by தென்னவள் - November 15, 2016 சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும்…
காணாமற்போனோர் அலுவலகம் ஜனவரி 1இல் இயங்கும் – மங்கள சமரவீர Posted by தென்னவள் - November 15, 2016 காணாமற்போனோர் அலுவலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி இயங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.