கோடிக்கணக்கில் அ.தி.மு.க., தி.மு.க. பணப்பட்டுவாடா

Posted by - November 16, 2016
அதிமுகவும், திமுகவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். இந்நிலையில் 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க…

காங்கிரஸ் செய்த துரோகம்தான் கறுப்பு பணம் பதுக்கல்

Posted by - November 16, 2016
காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கறுப்பு பண பதுக்கல் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்…

தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்

Posted by - November 16, 2016
தமிழகத்தில் இன்னும் 2 மாதத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அரவக்குறிச்சி தொகுதி பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.…

ஜெயலலிதா விரைவில் தனி வார்டுக்கு மாற்றம்

Posted by - November 16, 2016
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இயற்கையாகவே சுவாசிக்கிறார். விரைவில் தனி வார்டுக்கு ஜெயலலிதா மாற…

பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் கடன் வாங்கிய திருநாவுக்கரசர்

Posted by - November 16, 2016
தன்னிடம் பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கியதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சென்னை…

காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை – போலீஸ்காரர் பலி

Posted by - November 16, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ்காரர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சிறீலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன!

Posted by - November 16, 2016
சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான…

சிறீலங்காவின் புலனாய்வுத் தலைவரை ஐநா அமைப்பு விசாரணை செய்யவேண்டும்

Posted by - November 16, 2016
ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கெதிரான 59ஆவது ஐநா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறீலங்கா சார்பில்…

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது

Posted by - November 16, 2016
சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க…

ஆவா குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி..!

Posted by - November 16, 2016
வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.