காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தார் மீள்குடியேற்ற அமைச்சர்

Posted by - November 21, 2016
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்…

இரணைமடு அபிவிருத்தி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான நீர்வழங்களும் சுத்திகரிப்பு திட்டமான இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு…

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 27 பேர் பலி

Posted by - November 21, 2016
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காபுலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம்…

கான்பூர் விபத்து – பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - November 21, 2016
வடக்கு இந்தியாவின் கான்பூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 143ஆக அதிகரித்துள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத்…

அபராதத் தொகை அதிகரிப்பு

Posted by - November 21, 2016
போக்குவரத்து விதிகள் தொடர்பான ஆறு குற்றங்களுக்கு அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி மதுபோதையில் வாகனம் செலுத்தல்,…

சம்பந்தனுக்கு பழைய வாகனம் – நாடாளுமன்றத்தில் இன்று

Posted by - November 21, 2016
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கான பாதுகாப்பு தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அவருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளுக்கான வாகனம், பல…

கல்வி அமைச்சருக்கு எதிராக ஆசிரியர் சங்கம் போர் கொடி

Posted by - November 21, 2016
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பதவி விலக வேண்டும் என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின்…

சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவுள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

Posted by - November 21, 2016
சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத…

கிளிநொச்சி மஹா வித்தியாலயத்தை விடுவிக்க கோரிக்கை

Posted by - November 21, 2016
இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை சமூகம்…