பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்ககோவை இன்று தாக்கல் Posted by தென்னவள் - December 10, 2016 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தொகுக்கப்பட்ட ஒழுக்கநெறிமுறை அமைப்பு இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.
ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் சீனாவுக்கு Posted by தென்னவள் - December 10, 2016 தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15,000 ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையின் கீழ் தர…
புகையிரத சேவை தொழிற்சங்கங்களுடனான பேச்சுக்கு தயார் Posted by தென்னவள் - December 10, 2016 புகையிரத திணைக்களத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இணக்கம் தெரிவித்திருப்பதாக புகையிரத…
முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சைக்கு தோற்றலாம் Posted by தென்னவள் - December 10, 2016 நாவலப்பிட்டிய புனித மேரி பரீட்சை நிலையத்தில் கடந்த தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்து அறிக்கை சமர்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர்…
பியரை இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கு இறக்குமதி வரி நிவாரணம் Posted by தென்னவள் - December 10, 2016 பியரை இறக்குமதி செய்யும் நிறுவனத்துக்கு இறக்குமதி வரி நிவாரணம் வழங்கப்பட்டமையால் ஒரு பில்லியன் ரூபாய், அரச வருமானம் இல்லாமல் போயுள்ளதாக…
பாதீடு தோல்வி: அமைச்சர் இராஜினாமா செய்ய முஸ்தீபு Posted by தென்னவள் - December 10, 2016 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் (பாதீடு) மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரியின் மாத சம்பளம் Posted by தென்னவள் - December 10, 2016 தனக்கான மாத சம்பளம் 95000 ரூபா எனவும், அதனை அதிகரிக்குமாறு தாம் ஒரு போதும் கேட்டதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால…
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்! Posted by தென்னவள் - December 10, 2016 முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தொழில் நிலையம் ஒன்றின் செயற்பாட்டிற்கு சில முச்சக்கர வண்டி சாரதிகள் இடையூறு செய்ததாக மாங்குளம் பொலிஸாருக்கு…
நோயாளிகளை விமானம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் Posted by தென்னவள் - December 10, 2016 நோயாளிகளை விமானம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன…
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பாளர்கள் அனைவரும் கடுமையாக குழப்பமடைந்துள்ளனர் Posted by தென்னவள் - December 10, 2016 புதிய அரசியலமைப்பு குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக மீரிஹான பிரதேச ஹோட்டல் ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.