மீளமுடியா கடன் பொறிக்குள் சிறிலங்கா!

Posted by - October 7, 2016
சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன்,…

சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற கபடநாடகமாடுகின்றது!

Posted by - October 7, 2016
பொறுப்புக் கூறும் விடயத்திலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்திலும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் கபட…

மீண்டும் தேங்காய் உடைக்கப்போகும் மகிந்த அணி!

Posted by - October 7, 2016
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரி காரணமாக, கூட்டு எதிர்க்கட்சியின் பெண்கள் பிரிவினால் மீண்டும் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை மோதரையில் இருந்து…

கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள்- மகிந்த ராஜபக்ச

Posted by - October 7, 2016
கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை என்னிடமே கூறியிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும்…

கட்டணம் செலுத்தாமல் பயணித்த சந்திரிக்கா!

Posted by - October 7, 2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விடுதலை நோக்கிய தமிழர்களின் கூட்டு மன உணர்வின் வெடிப்பே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

Posted by - October 6, 2016
இரண்டு தாசாப்தங்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் நிகழ்த்தப்பட்டுவந்த பேரழிவை எதிர்கொண்ட தமிழினம் தனது இருப்பிற்காகவும் தனது பாதுகாப்பிற்காகவும் ஆயுதம்…

தேசியத் தலைவர் உயிரோடிருப்பதை ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்சே! – ஈழத்து கோடாங்கி!

Posted by - October 6, 2016
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு…

யாழில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தவர் வீட்டில் துப்பாக்கிச் சூடு (படங்கள் இணைப்பு)

Posted by - October 6, 2016
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள விடோன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் கூட்டு நடாத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு…

கிளிநொச்சி இரும்புச் சங்கிலித் தாக்குதல் விவகாரம் பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

Posted by - October 6, 2016
கிளிநொச்சி ஏ-9 வீதியில் வைத்து இரும்பு சங்கிலியால் சாரதியை தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு பொது…