பிரபாகரனிடமிருந்து மீட்கப்பட்ட காணிகள் இராணுவத்துக்கே!

Posted by - October 8, 2016
வடக்கு – கிழக்கில் பிரபாகரனின் பிடியிலிருந்த காணிகளை இராணுவத்தினர் தமது உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர். எனவே குறித்த காணிகள்…

25 நாட்கள் சீனாவில் தங்கவுள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ!

Posted by - October 8, 2016
சீனாவில் நடைபெறும் பாதுகாப்புக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ 25 நாட்கள் வரை அங்கே தங்கியிருக்கக்கூடும்…

கூட்டமைப்புக்குள் நிச்சயம் மோதல் வெடிக்கும்!

Posted by - October 8, 2016
தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுத் தராவிட்டால், கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நிச்சயமாகத் தோற்றம் பெறும் என…

அரசாங்கத்தின் சகல எம்.பிக்களுக்கு மாதம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவு!

Posted by - October 8, 2016
அமைச்சுக்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இணையும் தொண்டா, முத்து, டக்ளஸ்!

Posted by - October 8, 2016
நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள்…

அப்பாவை கொலை செய்ய துமிந்தவிற்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு

Posted by - October 8, 2016
“என்னுடைய அப்பாவை கொலை செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என…

அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் கோப் குழுவில் பிளவு

Posted by - October 8, 2016
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கலில் நடந்ததாக கூறப்படும் ஊழல் தொடர்பாக கோப் குழு நடத்திய…

அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு

Posted by - October 8, 2016
உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது அகவை நிறைவையொட்டி அமெரிக்காவில் நடைபெறும் வெள்ளிவிழாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில்…

பிரேத பரிசோதனை அறிக்கையை தரக்கோரிய ராம்குமார் தந்தையின் மனு வாபஸ்

Posted by - October 8, 2016
ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை குறித்த விவரங்களை தங்களிடம் தரக்கோரி அவரது தந்தை பரமசிவன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு…