காவிரி நீர் பிரச்சினை விவசாயிகளின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு – வைகோ

Posted by - October 16, 2016
காவிரி நீர் பிரச்சினைக்காக நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் என வைகோ கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை…

இந்தியா மீது எனக்கு உயர்ந்த நம்பிக்கையும் உண்டு – டொனால்ட் டிரம்ப்

Posted by - October 16, 2016
அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ளநிலையில் தற்போது இந்தியா மீதும், இந்துக்கள் மீதும் டொனால்ட் டிரம்ப் திடீரென…

சென்னை விமானத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted by - October 16, 2016
அபுதாபியில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார். – பைசல் காசிம்

Posted by - October 16, 2016
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை…

நுரைச்சோலை பிரச்சினை – சீர்செய்ய சில நாட்கள் செல்லும்

Posted by - October 16, 2016
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை சீரமைப்பதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என மின்சக்தி அமைச்சு…

தூதுவர்கள் நியமிக்க புதிய முறை

Posted by - October 16, 2016
புதிய முறையில் சில நாடுகளுக்கு தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 22 நாடுகளுக்கு வதிவிடமற்ற 14 தூதுவர்கள் நியமிக்கப்பட…

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு

Posted by - October 16, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடியில் உள்ளது – சீ.பி. ரட்நாயக்க

Posted by - October 16, 2016
அரசாங்கத்திற்கு புதிதாக நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி…