இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு! Posted by தென்னவள் - October 25, 2016 யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை…
சித்திரவதை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் Posted by தென்னவள் - October 25, 2016 2011ஆம் ஆண்டு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் 7 பொலிஸ்…
தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது! Posted by தென்னவள் - October 25, 2016 தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் வட – கிழக்கில் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது…
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம்! Posted by தென்னவள் - October 25, 2016 யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சியில் திடீரென குவிந்த பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் Posted by தென்னவள் - October 25, 2016 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
சாலாவ வெடிவிபத்து – நட்டஈடு இதுவரையில் இல்லை Posted by கவிரதன் - October 25, 2016 கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு இதுவரை 5 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு…
புலனாய்வு பிரிவு உறுப்பினரின் உடற்பாகங்கள் கொழும்பிற்கு எடுத்துவரப்படவுள்ளன. Posted by கவிரதன் - October 25, 2016 பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இரண்டாவது பிரேத பரிசோதனையின் பின்னர் விசாரணை அதிகாரிகளால்…
கிளிநொச்சியில் பதட்டமான நிலை Posted by கவிரதன் - October 25, 2016 கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை பதட்டமான நிலை ஏற்பட்டது. குறித்த வீதியில் போக்குவரத்து செய்யும் வாகனங்களை எதிர்த்து இளைஞர்கள்…
யாழ்ப்பாணத்தில் பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல்! Posted by தென்னவள் - October 25, 2016 இன்று ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், பாரஊர்தியில் வந்த பத்து மர்ம நபர்கள், அரசினர் பேருந்தை வழிமறித்து அதற்குள்…
கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல் Posted by தென்னவள் - October 25, 2016 கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.