சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

Posted by - October 31, 2016
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை நேற்று மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

Posted by - October 31, 2016
சென்னையில், தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாததால் காற்று மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு…

கொழும்பு பல்கலைக்கழக இணைய தளம் மீது சைபர் தாக்குதல்!

Posted by - October 31, 2016
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று இவ்வாறு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு நாடாளுமன்றத்திற்கு

Posted by - October 31, 2016
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவு தொடர்பான இடைக்கால அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை – சீனா இடையில் சிறுநீரக நோய் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - October 31, 2016
சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிதல் சம்பந்தமாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு…

பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - October 31, 2016
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு பூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர்…

கஞ்சா மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - October 31, 2016
கஞ்சா கலந்த மயக்க மருந்து மற்றும் ஒரு தொகை சிகரட்டுக்களுடன் றத்கம, கம்மெத்தகொட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது…

சிவனொளிபாத மலை சிங்களவர்களுக்கே சொந்தமானது – முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்

Posted by - October 31, 2016
எத்தகைய நிலை ஏற்பட்டாலும் சிவனொளிபாத மலையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை, சிங்களவர்களுக்கே சொந்தமான சிவனொளிபாத மலையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க ஒரு போதும்…

இலங்கைப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் – பாகிஸ்தானியருக்கு சிறை

Posted by - October 31, 2016
இலங்கை பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாகிஸ்தானியருக்கு டுபாய் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. டுபாய் நாட்டில் வீட்டுப்…

சிறைச்சாலை அதிகாரிகள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் – சுவாமிநாதன்

Posted by - October 31, 2016
சிறைச்சாலை அதிகாரிகள் முதலில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பயிற்சிகளை முடித்துக்…