தற்போதைய அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கிறது.

Posted by - November 2, 2016
தற்போதைய அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கும் அரசாங்கம் என்பது தெட்டதெளிவாக தெரிவதாக ஒன்றினைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கண்டனத்திற்குரியது – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Posted by - November 2, 2016
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கண்டனத்திற்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…

முறி விவகாரம் – பகிரங்க விவாதத்திற்கு கம்மன்பில அழைப்பு

Posted by - November 2, 2016
மத்தியவங்கியின் முறி விற்பனை மோசடி தொடர்பில் தம்முடன் நேரடி விவாதம் ஒன்றுக்கு வருமாறு பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர்…

தற்போது ட்ரம்ப் முன்னிலையில்

Posted by - November 2, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்க…

வசீம் கொலை – கைதானவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - November 2, 2016
வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறை அதிகாரிகளது விளக்கமறியல்…

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு புதிய பணிப்பாளர்

Posted by - November 2, 2016
இராணுவ புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் விஜேந்ர குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ ஊடக பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன இதனை…

ஹிலரி குற்றச்சாட்டு

Posted by - November 2, 2016
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெண்களை துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டன் இந்த…

ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளை கொலை வழக்கு – விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 2, 2016
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளையின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர்களின் விளக்கமறியல் நீடீக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவற்துறை அதிகாரி லக்ஸ்மன் குரே மற்றும்…

பிரதமர் பெருமிதம்

Posted by - November 2, 2016
மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை வெளியாக்கப்பட்டமையானது, நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் எதிர்வரும் தினங்களில் மழை

Posted by - November 2, 2016
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக எதிர்வரும் தினங்களில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யும்…