மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் தொடரும் முறுகல்-மன்னாரில் பதற்றம் Posted by நிலையவள் - November 4, 2016 கடற்படையினரால் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு மன்னார் மாவட்ட பொலிஸ்…
அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை விண்ணில் ஏவியது சீனா Posted by தென்னவள் - November 4, 2016 சக்திவாய்ந்த, அதிகமான பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்திள்ளது.சீன விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, 2…
ஐ.நா. சபையின் சட்ட வல்லுனராக இந்திய வக்கீல் தேர்வு Posted by தென்னவள் - November 4, 2016 ஐக்கியநாடுகள் சபையின் சர்வதேச சட்ட கமிஷன் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சட்ட வல்லுனர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட ரகசிய வாக்குப்பதிவில்…
இந்தோனேசியா அருகே படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு Posted by தென்னவள் - November 4, 2016 இந்தோனேசியா அருகே மலேசிய தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற இயந்திரப் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ள…
பனாமா ஆவணங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு நவாஸ் மறுப்பு Posted by தென்னவள் - November 4, 2016 பனாமா ஆவணங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு நவாஸ் ஷெரீப் சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு Posted by தென்னவள் - November 4, 2016 துருக்கி நாட்டில் உள்ள பக்லர் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்…
காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் நடராஜர் சிலை Posted by தென்னவள் - November 4, 2016 மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மீனவர் வலையில் ஐம்பொன் நடராஜர் சிலை சிக்கியது.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம்…
தஞ்சையில் மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி நகைகள் சிக்கின Posted by தென்னவள் - November 4, 2016 தஞ்சையில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கின. உரிய ஆவணங்கள் காண்பித்ததால் நகைகள் திருப்பி…
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது Posted by தென்னவள் - November 4, 2016 மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது என ரெயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.சென்னையில் மெட்ரோ…
தமிழக அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி – பினராயி விஜயன் Posted by தென்னவள் - November 4, 2016 சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் மத்திய அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த கேரள அரசு முயற்சி…