கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில்!

Posted by - November 8, 2016
இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.

இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு இனி இடமில்லை!

Posted by - November 8, 2016
மீண்டும் இலங்கையை குடும்ப ஆட்சிக்குள் கொண்டுசெல்ல இனி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருந்தி…

ஆவா குழுவின் பின்னணியில் இனவாதிகளே உள்ளனர்!

Posted by - November 8, 2016
விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அல்லது சிங்கள இனவாதக் குழுக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு எண்ணம் கொண்ட நபர்களே என முன்னாள்…

உலக வங்கியின் நெல்சிப் திட்டத்தில் ஊழல்கள் – நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்ய வடக்கு மாகாண சபை தீர்மானம்

Posted by - November 8, 2016
உலக வங்கியினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு…

அமெரிக்க தேர்தல் – வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.

Posted by - November 8, 2016
அமெரிக்கா மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், நியூ ஹெம்ஷேயர் மாநிலத்தின் சில பகுதிகளில்…

ஆவாகுழுவினர் என சந்தேகத்தின்பேரில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தை கிலியில் ஆழ்த்தியுள்ள ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்ய கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

ஜெர்மனியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது

Posted by - November 8, 2016
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை ஜெர்மனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சிரேஸ்ட ஐ.எஸ்…

ப்ரகீத் எக்னலிகொட சம்பவம் – எஞ்சியவர்களுக்கு பிணை

Posted by - November 8, 2016
ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில்…

வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர்!எவ்வாறு ஆவா குழுவால் சுதந்திரமாக இயங்கமுடியும்?

Posted by - November 8, 2016
வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், ஆவா குழு என்ற பெயரில் செயற்படும் சட்டவிரோத ஆயுதக்…