கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில்! Posted by தென்னவள் - November 8, 2016 இலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது.
இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு இனி இடமில்லை! Posted by தென்னவள் - November 8, 2016 மீண்டும் இலங்கையை குடும்ப ஆட்சிக்குள் கொண்டுசெல்ல இனி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருந்தி…
ஆவா குழுவின் பின்னணியில் இனவாதிகளே உள்ளனர்! Posted by தென்னவள் - November 8, 2016 விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அல்லது சிங்கள இனவாதக் குழுக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு எண்ணம் கொண்ட நபர்களே என முன்னாள்…
உலக வங்கியின் நெல்சிப் திட்டத்தில் ஊழல்கள் – நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்ய வடக்கு மாகாண சபை தீர்மானம் Posted by கவிரதன் - November 8, 2016 உலக வங்கியினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு…
அமெரிக்க தேர்தல் – வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன. Posted by கவிரதன் - November 8, 2016 அமெரிக்கா மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், நியூ ஹெம்ஷேயர் மாநிலத்தின் சில பகுதிகளில்…
ஆவாகுழுவினர் என சந்தேகத்தின்பேரில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்! Posted by தென்னவள் - November 8, 2016 யாழ்ப்பாணத்தை கிலியில் ஆழ்த்தியுள்ள ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்ய கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…
ஜெர்மனியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது Posted by கவிரதன் - November 8, 2016 ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை ஜெர்மனிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களின் சிரேஸ்ட ஐ.எஸ்…
ப்ரகீத் எக்னலிகொட சம்பவம் – எஞ்சியவர்களுக்கு பிணை Posted by கவிரதன் - November 8, 2016 ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில்…
வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர்!எவ்வாறு ஆவா குழுவால் சுதந்திரமாக இயங்கமுடியும்? Posted by தென்னவள் - November 8, 2016 வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், ஆவா குழு என்ற பெயரில் செயற்படும் சட்டவிரோத ஆயுதக்…
மீண்டும் டெங்கு தொற்று அபாயம் Posted by கவிரதன் - November 8, 2016 நிலவும் மழையுடன் காலநிலையை அடுத்து டெங்கு நோய் பரவுவதற்கான சாத்திய கூறுகள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன் காரணமாக…