டிரம்ப் வெற்றியை எதிர்த்து கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - November 10, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து கலிபோர்னியாவில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் டிராம் பேருந்து தரம்புரண்டு விபத்து: 5 பேர் பலி Posted by தென்னவள் - November 10, 2016 லண்டன் நகரில் டிராம் பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.லண்டன் நகரில் டிராம் பேருந்து…
டிரம்புடன் தொலைபேசியில் பேசிய ஒபாமா Posted by தென்னவள் - November 10, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புடன், ஜனாதிபதி ஒபாமா நேற்று தொலைபேசியில் பேசினார்.
ஆப்கானிஸ்தான் பெண் நாடு கடத்தல் Posted by தென்னவள் - November 10, 2016 ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஷார்பத் குலா பெண்ணின் சிறைத்தண்டனை முடிந்ததும் அவர் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் செலுத்த கால கெடு நீட்டிப்பு Posted by தென்னவள் - November 10, 2016 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…
பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறப்பு Posted by தென்னவள் - November 10, 2016 பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன் Posted by தென்னவள் - November 10, 2016 பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன் Posted by தென்னவள் - November 10, 2016 சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சில்லரை தட்டுப்பாட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100…
அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி Posted by தென்னவள் - November 10, 2016 அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை…
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாமை குறித்து வருத்தம்! மஹிந்த தேசப்பிரிய Posted by தென்னவள் - November 10, 2016 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார்.