மாவீரர் நாளினை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் (படங்கள் இணைப்பு)

Posted by - November 25, 2016
கிளிநொச்சியில் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதானம் செய்யும் பணிகளில் பொது மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக மும்முரமாக…

மாவீரர் நாள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் தொடர்பில் யாழ்.பல்கலையில் துண்டுப்பிரசுரம்

Posted by - November 25, 2016
யாழ்.பல்கலைக்கழத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கும், மாவீரர் நினைவேந்தலுக்குமான சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் உள்ள கலைப்பீடம்,…

சென்னையில் புதிய 500 ரூபாய் புழக்கத்துக்கு வந்தது

Posted by - November 25, 2016
சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.சென்னையில் புதிய…

2 நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக திறக்கப்படும்: ஆந்திர அதிகாரி

Posted by - November 25, 2016
கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 நாட்களில் கூடுதல் தண்ணீர் திறப்பதாக ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்து…

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்டர்கள்

Posted by - November 25, 2016
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வருகை பகுதியில் பணத்தை மாற்றுவதற்காக வங்கிகள் சார்பில் 6 புதிய…

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு

Posted by - November 25, 2016
ஈராக்கில் யாத்ரீகர்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.

கொலம்பியா அரசு – போராளிகள் இடையே புதிய சமாதான உடன்படிக்கை கையொப்பமானது

Posted by - November 25, 2016
உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ‘பார்க்’ அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக்…

பிரான்ஸ்: தொண்டு இல்லத்தில் மர்மநபர் தாக்குதல் – பெண் பலி

Posted by - November 25, 2016
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள தொண்டு இல்லத்திற்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு பணியாற்றும் பெண் சேவகி உயிரிழந்தார்.பிரான்ஸ்…

மெக்சிகோ அருகே மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கம்

Posted by - November 25, 2016
மெக்சிகோ அருகேயுள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கமும், சூறாவளிப் புயலும் ஏற்பட்டது. இதனால் அந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…