சிறுபான்மை மக்கள் உரிமைகளைப் பெறுவதற்கு சில இனவாதிகள் தடை-கிழக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 25, 2016
இனவாதத்தைபேசி சிறுபான்மை மக்களுக்கு உண்மையாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை வழங்குவதற்கு சில இனவாத சக்திகள் முட்டுக்கட்டையாக செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்…

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி நியமனம்

Posted by - November 25, 2016
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில்…

கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் பொது மக்களால் இன்று காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர்…

மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் கனவை சிதறடித்த மைத்திரி!

Posted by - November 25, 2016
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் எலோசியஸ் சிங்கள தொலைக்காட்சி…

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள்(காணொளி)

Posted by - November 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டுள்ள மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகளுடன் கார்த்திகை…

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - November 25, 2016
வவுனியா மதவாச்சி பகுதியில் வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. வவுனியா மதவாச்சியில்  2 ஆயிரத்து 634 ஜெலட்நைட் குச்சிகள், ஆயிரத்து…

உறவுகளை நினைவுகூர்வதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது – மங்கள சமரவீர!

Posted by - November 25, 2016
போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கத்தினால் கூட தடுத்து நிறுத்தமுடியாது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

யாழில் மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விசேட நடவடிக்கை-ரவிகரன் (காணொளி)

Posted by - November 25, 2016
மாற்றுத்திறனாளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்குரிய விசேட நடமாடும் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நேற்றைய…

சிறீலங்காவில் இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன

Posted by - November 25, 2016
சிறீலங்காவில் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.