முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகள் பெரிதும் பாதிப்பு(படங்கள்)

Posted by - December 1, 2016
  முல்லைத்தீவில் ‘நாடா’ புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள “நாடா” எனும் புயலின் தாக்கத்தினால்,…

மன்னார் மீனவர்களின் கடற்தொழில் பாதிப்பு

Posted by - December 1, 2016
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அதிகளவான மீனவர்கள் இன்று கடற்தொழிலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் பெரிய…

கோட்டாபய வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி

Posted by - December 1, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய…

வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர்

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடப் பகுதியில் இந்தியமீனவர்கள் 5 பேர் படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர். தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை கரணமாக…

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

Posted by - December 1, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வாய்க்கால்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. புலோலி, சாவகச்சேரி, அம்பன்,…

சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து இளைஞன் பலி

Posted by - December 1, 2016
சாவகச்சேரியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இளைஞன் ஒருவன் அதே இடத்தில் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த…

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

Posted by - December 1, 2016
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ஆம்…

மங்களவின் குற்றச்சாட்டை மறுத்தார் கோட்டா

Posted by - December 1, 2016
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். அமெரிக்காவில் தூதரக…

தாஜூடீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – நீதவான்

Posted by - December 1, 2016
பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் தராதரம் பாராது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு மேலதிக…