மிருககாட்சி சாலையில் புலி தாக்கி ஒருவர் பலி – (காணொளி இணைப்பு)

Posted by - January 30, 2017
கிழக்கு சீனாவில் நன்போ நகரில் அமைந்துள்ள மிருககாட்சி சாலைக்கு அனுமதி சீட்டு இன்றி பாதுகாப்பு சுவர் வழியாக நுழை முற்பட்ட…

பாகிஸ்தானியர்களுக்கு டிரம்ப் தடை விதிக்க வேண்டும் – இம்ரான் கான்

Posted by - January 30, 2017
அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு பாகிஸ்தானியர்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதிப்பார் என நம்புவதாக கிரிக்கட் வீரரும், தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சித்…

90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ளார்.

Posted by - January 30, 2017
சவுதியை சேர்ந்த 90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை…

அரசாங்கத்தின் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - January 30, 2017
தற்போதைய அரசாங்கம் மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான மோசடிக்கு உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதில்லையென ஜே. வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.…

மகிந்த ஆட்சியில் மட்டுமல்ல, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை – அஜித்

Posted by - January 30, 2017
மகிந்த ஆட்சியில் மட்டுமல்லாது, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

எல்லை மீள் நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் – உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு

Posted by - January 30, 2017
எல்லை மீள் நிர்ணய அறிக்கையை ஒரு மாத காலப்பகுதியினுள் வர்த்தமானி மூலம் பிரசுரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர்…

மிக் கொள்வனவு விசாரணை – முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களது உண்மை முகம் தெரியவரும்

Posted by - January 30, 2017
மிக் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களது தேசப்பற்று குறித்த உண்மைத் தன்மை வெளியாகும்…

முப்படையினருக்கு சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - January 30, 2017
தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினருக்கு தேவையான சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி…

கால அவகாசம் கோருகிறார் பிரதமர்

Posted by - January 30, 2017
வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு இளையோருக்கு தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க தமக்கு 3 ஆண்டுகால அவகாசம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…