ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

Posted by - January 31, 2017
அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.…

பிப். 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு

Posted by - January 31, 2017
அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்…

இந்திய மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் நாளை

Posted by - January 31, 2017
இந்திய மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா?…

இங்கிலாந்துக்கு அழைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் மனு

Posted by - January 31, 2017
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இங்கிலாந்து வருமாறு அழைப்பு விடுத்த இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, தனது அழைப்பை திரும்ப…

ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராக இருந்த கோயபல்ஸின், 106 வயது உதவியாளர் மரணம்

Posted by - January 31, 2017
சர்வாதிகாரி ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராகவும், உற்ற தோழனாகவும் இருந்த கோயபல்ஸின் 106 வயது உதவியாளரான பர்ன்ஹில்ட் போம்செல் என்ற…

ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது

Posted by - January 31, 2017
அமெரிக்காவில் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.

தமிழ் இளைஞர்கள் கொலை வழக்கு – இராணுவத்தினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 31, 2017
யாழ். சிறுப்பிட்டி கொலை வழக்கில் சந்தேகநபர்களான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டுவில் வடக்கை சேர்ந்த…

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் – வைகோ

Posted by - January 31, 2017
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

இலங்கையர்களின் ஊடுருவலை தடுக்க இந்தியா நடவடிக்கை

Posted by - January 31, 2017
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களைத் தடுப்பதற்காக, இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இராமேஸ்வரம், தனுஷ்கோடி,…