வடக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை ,மீறினால் அபராதம்-சி.வி.கே.சிவஞானம்

Posted by - February 6, 2017
பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர்…

தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் குறையும் -கபில் யஹாந்தாவல

Posted by - February 6, 2017
தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்தார்.…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும்-தினேஸ் குணவர்தன

Posted by - February 6, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில்…

ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு

Posted by - February 6, 2017
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று பேச்சுவார்த்தையில்…

மினுவங்கொட பகுதியில் வைத்திருந்த ஐவர் கைது

Posted by - February 6, 2017
மினுவங்கொட பகுதியில் போலி வாகன அனுமதிப் பத்திரம் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே…

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் இலங்கையில்……..

Posted by - February 6, 2017
சர்வதேச ரீதியில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, போதைப் பொருள் மன்னனாக கருதப்படும் நோர்வே நாட்டவரான ஜர்மன்ட் கெபலன்ட் எனும்…

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவினால் வெற்றியீட்ட முடியாது: எஸ்.பி

Posted by - February 6, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்ச, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாட்டார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறலில் வேகமில்லை : ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

Posted by - February 6, 2017
பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட்…

நான் ஒன்றும் சட்டம் தெரியாமல் கூறவில்லை..! வடக்கு முதல்வர் ஆதங்கம்!!

Posted by - February 6, 2017
இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்பதில் திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள்.…