அமெரிக்காவிற்காக பாகிஸ்தான் தூதராக அய்ஜாஸ் அகமது சவுத்ரி நியமனம் Posted by தென்னவள் - February 16, 2017 அமெரிக்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக வெளியுறவுத் துறை செயலாளராக இருந்து வரும் அய்ஜாஸ் அகமது சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி Posted by தென்னவள் - February 16, 2017 ஈராக் நாட்டில் லாரியை கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா நகைகள், கைக்கடிகாரங்கள் மதிப்பு என்ன? Posted by தென்னவள் - February 16, 2017 சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம்…
முடிவுக்கு வருமா குழப்பங்கள் – யாருக்கு அழைப்பு விடுப்பார் ஆளுநர்? Posted by தென்னவள் - February 16, 2017 தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் இருந்து இன்று முக்கிய…
ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் Posted by நிலையவள் - February 16, 2017 ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய…
தாயக உறவுகளின் மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் நாட்டின் அரசுக்கு எடுத்துரைப்போம் . Posted by நிலையவள் - February 16, 2017 தாயக உறவுகளின் மண்மீட்பு போராட்டத்தின் நியாயத்தையும் அவர்களுக்குக்கான நீதியையும் வலியுறுத்தி யேர்மன் தலைநகர் பேர்லினில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு…
இனப்படுகொலைக்கு நீதி கேட்போம் வாருங்கள் – தாய்த் தமிழகத்தில் இருந்து இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்! Posted by நிலையவள் - February 16, 2017 எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது…
பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் சாத்தியம்! Posted by தென்னவள் - February 15, 2017 பிலக்குடியிருப்பு மக்களுடைய பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு சென்றிருக்கும் நிலையில், ஜனாதிபதி மக்களுடைய காணிகளை மக்களிடமே கையளிக்கும்படி கூறியுள்ளதாக நாம் அ…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றவுள்ள நாய்கள் Posted by தென்னவள் - February 15, 2017 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை : கயந்த Posted by தென்னவள் - February 15, 2017 பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை…