இலங்கை வீரருக்கு போட்டித் தடை

Posted by - February 21, 2017
இலங்கை கிரிக்கட் அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய…

மாபலே தனியார் மருத்துவ கல்லூரி – நாட்டுக்கு நன்மையான தீர்மானம் – ஜனாதிபதி உறுதி

Posted by - February 21, 2017
மாபலே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Posted by - February 21, 2017
எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகல்…

கட்டுகுருந்த படகு விபத்து – பலி எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

Posted by - February 21, 2017
களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்கைபெற்றுவந்த ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதன்காரணமாக குறித்த படகு…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில்

Posted by - February 21, 2017
மட்டக்களப்பில் ஆயிரத்து 500 வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாதுள்ள சுமார்…

இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை

Posted by - February 21, 2017
பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி முன்னிலையானார்.…

இலங்கை மத்திய வங்கி ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வலியுறுத்து

Posted by - February 21, 2017
இலங்கை மத்திய வங்கி ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்திப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

சர்வதேச மன்னிப்பு சபையின் வலியுறுத்தல்

Posted by - February 21, 2017
இலங்கையில் உண்மை மற்றும் நீதி பொறிமுறைகளில் பங்குகொண்டு உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கின்றவர்களை தங்களது நாடுகளில் குடியேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகளின் உறுப்பு…

வடக்கு கிழக்கு மீள் இணைப்புக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க போவதில்லை – இந்தியா

Posted by - February 21, 2017
வடக்கு கிழக்கு மீள் இணைவு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கை வந்திருந்த…

பல்கலைக்கழகங்களுக்கு வெளியே பகிடிவதைகள் – உதவியை நாடும் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம்

Posted by - February 21, 2017
பல்கலைக்கழகங்களுக்கு வெளியே இடம்பெறும் பகிடிவதைகளை தடுப்புதற்கு காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவியை பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் நாடியுள்ளது.…