செயற்திறன் அற்ற சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - February 23, 2017
தேர்தல்களை நடத்த தாம் அஞ்சியதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று…

இலங்கையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு முன்மாதிரி தமிழகமா?

Posted by - February 23, 2017
இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் சாயமின்றி மேற்கொள்ளப்படும், போராட்டங்களுக்கு, தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டமே உந்துசக்தியாக அமைந்ததாக…

தலை மன்னார் மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு ரிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் மகிந்த அமரவீர களத்துக்கு விஜயம்

Posted by - February 23, 2017
தலைமன்னார் கடலில் மீனவர்கள் காலா காலமாக பாவித்து வந்த சுருக்கு வலை மீன் பிடித்தொழிலில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை நிவர்த்தி செய்து…

விமலை விடுதலை செய்யுமாறு கோரி ஹோமாகமயில் போராட்டம்

Posted by - February 23, 2017
தேசிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சிறையில் வைத்தால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என நாடாளுமன்ற…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதிய தோற்றத்தில் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் – ஜனாதிபதி

Posted by - February 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புதிய தோற்றத்தில் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில்…

வெள்ளவத்தை – தெஹிவளைக்கு இடையிலான புகையிரத பாதை இன்று முதல் தற்காலிகமாக மூடல்

Posted by - February 23, 2017
புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளதால் கரையோர புகையிரத பாதையில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளைக்கு இடையிலான பகுதி இன்று இரவு 10.00 மணி…

கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இன்று வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - February 23, 2017
மாலம்பே தனியார் மருத்துவப் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டுமொரு தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.…

இலஞ்சம் பெற்ற சுகாதார பணியாளர் கைது

Posted by - February 23, 2017
ஐந்தாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்று கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைய நுகெகொட சுகாதார மருத்துவ அதிகார சபையில் கடமையாற்றிய சுகாதார பணியாளர்…

தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை – ஹலீம்

Posted by - February 23, 2017
தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை. இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு பதி­லா­கவே ஒன்றைக் கேட்­கி­றார்கள். அதுவும் காணி­யையே கேட்­டுள்­ளார்கள்.…

தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் தீவிரநிலை

Posted by - February 23, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில்…