மட்டக்குளியில் கேரள கஞ்சா பொதியுடன் நால்வர் கைது

Posted by - February 25, 2017
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல- றிசாட்

Posted by - February 25, 2017
மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல…

சிகிரியாவுக்கு பிரவேசிப்பதற்கு புதியு கதவு

Posted by - February 25, 2017
சிகிரியாவுக்கு பிரவேசிக்கும் போது மேற்கு பகுதியில் உள்ள பிரதான கதவினை தவிர்த்து, கிழக்கு பகுதியிலும் கதவு ஒன்று இருக்க கூடும்…

4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை! ஆய்வறிக்கை

Posted by - February 25, 2017
இலங்கையில் 5 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை…

கேப்பாபுலவில் திரண்ட இளைஞர்கள் மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - February 25, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

பகிடிவதையில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

Posted by - February 25, 2017
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை கொடுத்த மேலும் சில சிரேஷ்ட மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில்…

இனவாத கட்சிகள் பிரிந்து செல்வது நல்லது- மஹிந்த அமரவீர

Posted by - February 25, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து  விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பிரிந்து செல்வது நல்லதெனவும்,  எதிர்காலத்தில் இனவாத…

ஜெனீவாவில் நேற்றும் இலங்கைக்கு எதிராக முறைப்பாடுகள்

Posted by - February 25, 2017
ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு”வின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக…

கல்வி அமைச்சில் கேர்ணல் நியமனம், 01 ஆம் திகதி சுகயீனப் போராட்டம்

Posted by - February 25, 2017
கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவுக்கான புதிய பணிப்பாளராக இராணுவ கேர்ணல் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 01 ஆம் திகதி…

இவ்வருடத்துக்குள் துறைமுகத்துக்காக பட்டகடனில் 80 வீதத்தை செலுத்துவோம்- ரணில்

Posted by - February 25, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பட்ட கடன் தொகையில் 80 வீதமானவற்றை இவ்வருடத்தில் செலுத்தி முடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…