வடக்கில் தொடரும் ஆயுத மீட்புக்கு பின்னால் பாரிய சதி – சிறிதரன்

Posted by - July 5, 2016
வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அண்மைக்காலமாக ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

Posted by - July 5, 2016
வடக்கிற்காக பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு உரிய இடத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு  தமிழ்…

இலங்கை கடற்பரப்பில் தமிழக இழுவை படகு மீன்பிடிக்கு அனுமதி?

Posted by - July 5, 2016
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்குவது குறித்து…

கொத்து குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் அது தவறில்லையாம்- பரணகம

Posted by - July 5, 2016
ஸ்ரீலங்காவில் இறுதி கட்ட யுத்தத்தில் கிளஸ்டர் எனப்படும் கொத்துக் குண்டுகளை இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும் அது சட்டவிரோதமானது அல்லவென காணாமல் போனோர்…

எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் எமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம்

Posted by - July 5, 2016
உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை…

புதுவை மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல்

Posted by - July 5, 2016
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.…

ராம்குமார் கொலையாளி என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனை

Posted by - July 5, 2016
சுவாதியை கொலை செய்த ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், அவருக்கு தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகச்சை…

திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ ஆவன செய்ய கவிஞர் வைரமுத்து கோரிக்கை

Posted by - July 5, 2016
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் புத்தகத்தின் 12-ம் பதிப்பு அறிமுக விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தமிழ்ச்…

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்

Posted by - July 5, 2016
அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா…