இலங்கை பெண் சவூதி அரேபியாவில் உயிரிழப்பு (காணொளி) Posted by நிலையவள் - November 8, 2016 ஹட்டன் – மஸ்கெலியா – சூரியகந்த பகுதியைச் சேர்ந்த பெண் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் – மஸ்கெலியா…
ஆவாக்குழு தொடர்பில் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி) Posted by நிலையவள் - November 8, 2016 யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் மற்றும் களவகளில் ஈடுபடுகின்ற ஆவா குழுக்கள் என்று சொல்லப்படுகின்ற குழுக்கள் தொடர்பான உண்மை நிலையை பொலிஸ் மா…
எழுக தமிழ் பேரணியின் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கை – கஜேந்திரகுமார். Posted by கவிரதன் - November 8, 2016 எழுக தமிழ் பேரணியால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம்…
ஆவா குழுவிற்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம் – சம்பந்தன் Posted by கவிரதன் - November 8, 2016 யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா கும்பல் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களும் களையப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான…
யாழ்ப்பாணத்தில் மறைமுக யுத்தம் – முதலமைச்சர் Posted by கவிரதன் - November 8, 2016 யாழ்ப்பாணத்தில் தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றையும் ஒடுக்குமுறை ஒன்றையும் நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண…
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் யுத்தத்தில் இலங்கை வெற்றிபெறவில்லை – சந்திரிகா Posted by கவிரதன் - November 8, 2016 நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்…
சீனா செல்கிறார் மஹிந்த Posted by கவிரதன் - November 8, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய…
பள்ளிவாசல் மீது தாக்குதல் – உடன் நடவடிக்கை வேண்டும் – கிழக்கு முதலமைச்சர் Posted by கவிரதன் - November 8, 2016 குருநாகல் நிக்கவெரட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது அமைதியை சீர்குலைக்கும் மிக மோசமான செயற்பாடு என கிழக்கு…
ஆவா குழுவில் இராணுவ வீரர். Posted by கவிரதன் - November 8, 2016 யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர்…
வடக்குக்கு மக்களுக்கு அறிவித்தல் Posted by கவிரதன் - November 8, 2016 மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை யாழ்.பிரதேசத்தில்…