சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

Posted by - November 7, 2025
சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது.

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்

Posted by - November 7, 2025
இந்தியா, தெலங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயத்தால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு…

அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் பேரணி

Posted by - November 7, 2025
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வோம். சுபநேரம் பார்த்துக்கொண்டிருக்காமல் பேரணியில் கலந்துகொள்ளுமாறு…

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசு நிலையான தீர்வினை வழங்கவில்லை ; வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம்!

Posted by - November 7, 2025
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம். இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை.…

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம் ; வீட்டுக்குள் மர்மமாக கண்டெடுக்கப்பட்ட சடலம்

Posted by - November 7, 2025
இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் இறந்து…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சங்கீதாவின் உதவியாளர் நீர்கொழும்பில் கைது

Posted by - November 7, 2025
துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள சங்கீதா என்ற பெண் போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர் ஒருவர் நீர்கொழும்பில் ஹெராயினுடன்…

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் பொலிஸாரால் விரட்டியடிப்பு!

Posted by - November 7, 2025
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் வியாழக்கிழமை (6) விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி விபத்துகளில் 2,343 பேர் பலி

Posted by - November 7, 2025
இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில்  நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2210 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன்…

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

Posted by - November 7, 2025
கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (6) யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து…

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது

Posted by - November 7, 2025
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.