ஹொரவப்பொத்தான பகுதியில் புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

Posted by - January 9, 2017
திருகோணமலை-ஹொரவப்பொத்தான பிரதான வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய்…

களுத்துறையில் தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

Posted by - January 9, 2017
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள்…

பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்(காணொளி)

Posted by - January 9, 2017
  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.…

யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்தார்(காணொளி)

Posted by - January 9, 2017
யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் காயப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு…

ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணிக்கொண்டிருப்பது கனவு மாத்திரமே – ஜனாதிபதி

Posted by - January 9, 2017
ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கனவு கண்டு கொண்டிக்கும் எவருக்கும் அது நடக்காது என்பதை நான் தீர்மானமாக தெரிவித்துக் கொள்கின்றேன்…

இன்று எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கை கையளிப்பு

Posted by - January 9, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையில் பல்­வேறு குறை­பா­டுகள் இருப்­ப­தாகதெரி­ய­வ­ரு­கின்­ற நிலையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கட்சி…

சரத் குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 9, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை, இந்த மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்டு தொடர்ந்து ஒதுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன- தவராசா கலையரசன்

Posted by - January 9, 2017
நல்லாட்சி அரசாங்கம் உரிய நிலையான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்…

தொடர்ந்து பிள்ளையானுக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - January 9, 2017
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் மக்கள் விடுதலைப்புலிகள்…

இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு நலன்புரிச் சேவை

Posted by - January 9, 2017
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் உடல் அவயங்களை இழந்த இராணுவத்தினரின் குடும்பங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.