கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது (காணொளி)

Posted by - January 9, 2017
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் 1200 கிராம் கஞ்சாவுடன், நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கல்முனை பிராந்தியத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - January 9, 2017
  அம்பாறை கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயள்வேத மத்திய மருந்தகத்தை, தற்காலிக கட்டடத்திற்கு இடமாற்றியமையைக் கண்டித்து, மனித உரிமைகள்…

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து மூன்று உடன்படிக்கைகளும் சபைக்கு வரும்

Posted by - January 9, 2017
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான மூன்று உடன்படிக்கைகளையும் சபையில் சமர்ப்பிப்பதாக பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமளி!

Posted by - January 9, 2017
அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட உள்ள வர்த்தக வலயத்திற்காக காணிகளை கையகப்படுவதற்கு எதிராகவும் மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில்…

மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை சகோதரருக்கு வழங்கிய நாமல்!!

Posted by - January 9, 2017
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை தனது சகோதரரான ரோஹித ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.

இனவாதத்தை தூண்டி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி!

Posted by - January 9, 2017
வவுனியா பிரசேதத்தில் உள்ள விகாரைகளை சேர்ந்த பிக்குமார் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்தில் மரிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவக்குழி, அலக்கட்டு,…

செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 9, 2017
வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். குறித்த பாடசாலையில் 538இற்க்கும்…

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறுகின்றன

Posted by - January 9, 2017
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள், தடையின்றி இடம்பெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள்…