மூன்றாவது நாளாக மட்டக்களப்பில் இரவு பகலாகத் தொடரும் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் தொடர்கிறது

Posted by - February 23, 2017
மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தமது…

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.

Posted by - February 23, 2017
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்…

விமல் வீரவங்ச எழுத்து மூலம் கோரினால் ஆராய தயார் – மஹிந்த அமரவீர

Posted by - February 23, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வீமல் வீரவங்ச, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படுவது தொடர்பான சபாநாயகர் தீர்மானம் எதிர்வரும்…

கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.

Posted by - February 23, 2017
கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று  பார்வையிட்டுள்ளனர். தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால்…

தலைதூக்கும் பயங்கரவாதம் : தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

Posted by - February 23, 2017
நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொதுமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் வெளிவிவகார…

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்திய தீர்மானத்தை வரவேற்கிறோம் – அஸ்வர்

Posted by - February 23, 2017
வடகிழக்கு இணைப்பைப்பற்றி இந்தியா இலங்கை அரசுக்குக்கு அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிநாட்டு வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதையிட்டு நாம்…

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு காத்தான்குடியிலிருந்து ஆதரவுக்கரம்

Posted by - February 23, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய நல்லிணக்கத்திற்கான முற்போக்கு பேரவை காத்தான்குடியில் கவயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு…

சில மாதங்களில் 5 இலட்சம் வேலை வாய்ப்புக்கள்

Posted by - February 23, 2017
எதிர்வரும் சில மாதங்களில் ஐந்து இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்கள் இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி…

பகிடிவதை குறித்து முறையிட மாணவர்களுக்கு வாய்ப்பு

Posted by - February 23, 2017
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்வைப்பது குறித்து விஷேட வேலைத் திட்டத்தை செயற்படுத்த பல்கலைக்கழக மானியங்கள்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - February 23, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் இன நல்லிணக்கம் இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை என்று தெரிவித்தார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்…