வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் தீ(காணொளி) Posted by நிலையவள் - February 23, 2017 வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று தீ விபத்து இடம்பெற்றது. வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று ஏற்ப்பட்ட திடீர்…
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் – சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் Posted by தென்னவள் - February 23, 2017 சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர். இதை…
பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - February 23, 2017 வரலாற்றிலேயே முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பூமியில்…
லாகூரில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி – 20 பேர் காயம் Posted by தென்னவள் - February 23, 2017 பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு முதல் முறையாக பெண் தலைவர் நியமனம் Posted by தென்னவள் - February 23, 2017 உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசின் உயரதிகாரியாக முதல் முறையாக, பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள முக்கிய நகருக்குள் குர்தீஸ் படை புகுந்தது Posted by தென்னவள் - February 23, 2017 சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பெரும்பாலான இராணுவம் மீட்டு உள்ள நிலையில ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகருக்குள்…
இரண்டு கால்களையும் அகலக் கட்டி, ஆணியால் அறைந்து, சாகும்வரை அடித்துக் கொன்றார்கள்! Posted by தென்னவள் - February 23, 2017 முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில்…
எச்சரிப்பாரா எடப்பாடி? – புகழேந்தி தங்கராஜ் Posted by சிறி - February 23, 2017 இப்போதைக்குக் கூத்து முடிவுக்கு வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கிறார். பிப்ரவரி 18ம் தேதியை அவர் தன்னுடைய வாழ்நாள் முழுக்க…
கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்! Posted by தென்னவள் - February 23, 2017 தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புக்களும் நம்பியிருக்க, அதனை தவிடுபொடியாக்கிவிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர்…
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம் Posted by தென்னவள் - February 23, 2017 ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே நாளைய ஆர்.கே. நகர் நிகழ்ச்சியை அவர்…