கேப்பாபிலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 25 ஆவது…

பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் ஆதரவு வழங்கியுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள்…

ஒபாமாவின் அறிவிப்பு ரத்து – டிரம்ப் அதிரடி

Posted by - February 24, 2017
அமெரிக்காவில் உள்ள பாடசாலைகளில் மூன்றாம் பாலின மாணவர்கள், தங்கள் விருப்பப்படி கழிப்பறைகளை உபயோகிக்கலாம் என்ற முன்னாள் அதிபர் ஒபாமா அரசின்…

அரசியல்வாதிகளின் அனுசரணையுடனே அரசகாணிகள் சுவீகரிக்கப்படுகின்றது – யோகேஸ்வரன்

Posted by - February 24, 2017
துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வைக் கொண்டு செல்லும் இக்காலகட்டத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இத்துப்பாக்கிச் சூடு மக்கள்…

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு பிரதேச மக்களால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10ஆவது…

கோர விபத்து – 16 பேர் காயம்

Posted by - February 24, 2017
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடுகன்னாவ பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்,…

சிரியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 45 பேர் பலி

Posted by - February 24, 2017
சிரியா அல் அபாப் நகருக்கு அருகில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியாகியுள்ளனர். அந்த நாட்டு இராணுவத்திற்கு…

காலோ பொன்சேகா அவசர சிகிச்சை பிரிவில்

Posted by - February 24, 2017
திடீர் இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை மருத்துவ சபையின் தலைவர் காலோ பொன்சேகா தற்போது…

ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அச்சத்துடன்

Posted by - February 24, 2017
ஹொங்கொங்கில்உள்ள இலங்கை அகதிகள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவத் தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்த எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம்…

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க கூடாது

Posted by - February 24, 2017
இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணையை பிரித்தானியா ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில்…