யாழ். அராலியில் ஆலயத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

Posted by - October 20, 2025
யாழ்ப்பாணம்-அராலியில் உள்ள கோயில் மண்டபத்திலிருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்றையதினம்(19) அராலி -வீரபத்திரர் கோயில் மண்டபத்திலிருந்து…

பாரிஸ் லூவ்ரே அருங்காட்சியகத்தில் விலை மதிப்பற்ற நகைகள் திருட்டு

Posted by - October 20, 2025
லூவ்ரே அருங்காட்சியகத்தில்(Louvre Museum)  நடந்த திருட்டு சம்பவத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க முன்வருமாறு கோரிக்கை

Posted by - October 20, 2025
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க…

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

Posted by - October 20, 2025
குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

ஹொங்கொங்கில் சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து : 2 பேர் பலி

Posted by - October 20, 2025
சீனாவில் உள்ள ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை (20) அதிகாலை சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி…

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நாளை முதல் அமுலுக்கு

Posted by - October 20, 2025
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (21) முதல் அமுலாகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறால் பண்ணையில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - October 20, 2025
புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுலுஓயா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக…

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீ வைப்பு!

Posted by - October 20, 2025
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன்…

நிக்கவரெட்டிய பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது!

Posted by - October 20, 2025
நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னபொலேகம பகுதியில், தனியார் நிலத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை  (19) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகமவில் வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்த மூவர் கைது

Posted by - October 20, 2025
தம்புத்தேகம பகுதியில் வீடொன்றினுள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.