இலங்கையில் எயிட்ஸ் அதிகரிப்பு

Posted by - August 17, 2016
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலியல் நோய் தடுப்பு பிரிவு இதனைத்…

அகதிகளை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படல்

Posted by - August 17, 2016
அகதிகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர்…

மறுசீரமைப்பு செயலணி இடைக்கால அறிக்கை

Posted by - August 17, 2016
மறுசீரமைப்பு பொறிமுறை தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி தமது இடைக்கால அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. 11 பேர் கொண்ட இந்த…

எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்ணுக்கு தூதுவர் பதவி

Posted by - August 17, 2016
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர்…

படை வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு!

Posted by - August 17, 2016
யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படை வீரர்களுக்குமாக நிர்மாணிக்க ப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி…

பரவிபாஞ்சான் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்!

Posted by - August 17, 2016
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது…

கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் விகாரை கட்டக்கூடாது

Posted by - August 17, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் பௌத்த விகாரையின் கட்டடப்பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை…

மத்திய அரசாங்கமானது எம்மீது தனது மேலாதிக்கத்தைச் செலுத்தக் கூடாது-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 17, 2016
நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு…

விசாரணை முடிவடையும்போது அதன் விளைவுகளை விரைவில் கோத்தபாய ராஜபக்ஷ அனுபவிப்பார்

Posted by - August 17, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் 90வீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், விசாரணை முடிவடையும்போது அதன்…