துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள் நுழைந்தன

Posted by - August 25, 2016
சிரியாவுக்குள் இருந்தபடி துருக்கி எல்லையில் அவ்வப்போது வாலாட்டிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் முதல்முயற்சியாக துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள்…

அமெரிக்க போர்க் கப்பல் மீது மோதவந்த ஈரான் கப்பல்கள்

Posted by - August 25, 2016
அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் ஓர்முசு நீரிணை பகுதி வழியாக…

உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்- பிரேமலதா

Posted by - August 25, 2016
உள்ளாட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க. மகளிர் அணி…

பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted by - August 25, 2016
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி…

திருட்டுத்தனமாக எட்கா ஒப்பந்தம்?

Posted by - August 25, 2016
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ‘எட்கா’ ஒப்பந்தமானது ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தெரியாமல் மிகவும்…

திருகோணமலை துறைமுகத்தில் இந்திய கைத்தொழில் வலயம் -பிரதமர்

Posted by - August 25, 2016
திருகோணமலைத் துறைமுகம் அதனை அண்மித்த பகுதிகளில் இந்திய கைத்தொழில் வலயம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

வடக்கில் பொலிஸ் நிலையம் திறப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 25, 2016
வடக்கில் இன்றையதினம் மூன்று பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவிருந்த நிலையில், அது இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் மற்றும்…

வற்வரி தொடர்பில் இறுதி முடிவு இன்னும் இல்லை – அமைச்சர் ராஜித

Posted by - August 25, 2016
வற்வரி அறவிடுதல் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வற்வரி சட்டமூலமானது…

இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்ய 516 மில்லியன் தேவை

Posted by - August 25, 2016
பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்வதற்கு 516.8 மில்லியன் நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு…