அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை

Posted by - August 31, 2016
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து நடத்திய ஆவேச தாக்குதலில் வெளிநாடுகளில் நடைபெறும்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: 7 சதவீத கூடுதல் ஆதரவுடன் ஹிலாரி முன்னணி

Posted by - August 31, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 7 சதவீதம் கூடுதல் ஆதரவு பெற்று ஹிலாரி முன்னணியில் உள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக ஏமாற்றிய இந்திய தம்பதி: 10 ஆண்டுகள் தடை விதித்தது நேபாளம்

Posted by - August 31, 2016
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக போலியான புகைப்படத்தை சமர்ப்பித்த இந்திய தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அரசு பத்து ஆண்டுகள்…

கோவை அணியுடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்

Posted by - August 31, 2016
8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2-வது வெற்றியை…

திருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேர் சஸ்பெண்டு

Posted by - August 31, 2016
திருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் லட்சுமி உத்தரவிட்டார்.குடிநீரால் பரவும்…

அ.தி.மு.க. – தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Posted by - August 31, 2016
தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

Posted by - August 31, 2016
தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று(31) காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர்…

காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - August 31, 2016
காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர…

சர்வதேச விசாரணையே இறுதி முடிவு காணாமல் போனவர்களின் உறவினர்கள் (வீடியோ இணைப்பு)

Posted by - August 30, 2016
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறிக் கொண்டு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளிலும் நாங்கள் பங்க கொள்ளப் போவதில்லை.சர்வதேச விசாரணைகளுக்கே…