ஹிருணிகா பிரேமசந்திர அவசர சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதி

Posted by - August 31, 2016
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை…

அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை அமைக்க ஐநாவின் ஆதரவைக் கோரும் சிறீலங்கா

Posted by - August 31, 2016
சிறீலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐநா. செயலர் பான்கிமூனுடன் சிறீலங்கா அரசாங்கம் பேச்சு…

இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் கிளிநொச்சியில் குடும்பஸ்தர் பலி!

Posted by - August 31, 2016
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கில் இனந்தெரியாத ஐவர் கொண்ட குழுவொன்றினால் கடந்த 22ஆம் திகதி தாக்குதலுக்குட்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா…

ஈபிடிபி உறுப்பினர்களை ஈபிடிபி உறுப்பினர் ராமமூர்த்தியே வெட்டிக்கொன்றார்

Posted by - August 31, 2016
ஊர்காவற்றுறை சுருவிலில், ஈபிடிபியில் இருந்து தப்பிச் சென்று விடுதலைப்புலிகளுடன் இணைய முயன்ற 6 உறுப்பினர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை…

இராயப்பு யோசப் ஆண்டகை பற்றிய நூல் நாளை வெளியிடப்படவுள்ளது!

Posted by - August 31, 2016
ஓய்வுபெற்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை பற்றிய ‘எ லிவ்விங் கீறோ’ என்ற ஆங்கில நூல் நாளை (வியாழக்கிழமை)…

இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐநா பொதுச் செயலர்!

Posted by - August 31, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க ஐநா செயலர் பான்கிமூன் மூன்றுநாள் பயணமாக இன்று பிற்பகல் கொழும்பை வந்தடையவுள்ளார்.

பரவிபாஞ்சானில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு!

Posted by - August 31, 2016
பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் மூன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கவர்னர் ரோசையா பதவியில் நீடிப்பாரா?

Posted by - August 31, 2016
இன்றுடன் கவர்னர் ரோசையாவின் பதவி காலம் முடிவடைவதால், தமிழகத்தின் புதிய கவர்னர் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று…