பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

Posted by - September 2, 2016
பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று…

சுகாதார அமைச்சருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - September 2, 2016
மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தேசிய மருந்துகள் சட்டமூலமானது அமுலாக்குவது தொடர்ந்து தாமதமானால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக…

துபாய் ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே கடலில் மிதக்கும் தண்ணீர் பூங்கா

Posted by - September 2, 2016
துபாய் ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே கடலில் ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’ திறக்கப்பட்டு உள்ளது. துபாய் சுற்றுலாவிற்கு கூடுதல் சிறப்பம்சம் சேர்க்கும்…

150 காவல்சேவை ஆண்டு நிறைவை முன்னிட்டு 50இலட்சத்துக்கு இனிப்புகள்

Posted by - September 2, 2016
இலங்கை காவல்சேவை 150 வருட நிறைவை முன்னிட்டு நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு 50 இலட்சத்துக்கு  உணவுக்குப் பின்னரான வழங்கப்படும்…

மாயமான விமானத்தை தேடும் 3-ம் கட்ட பணிகள் 9-ந்திகதி

Posted by - September 2, 2016
மாயமான விமானத்தை தேடும் 3-ம் கட்ட பணிகள், 9-ந்திகதி தொடங்குகிறது என்று கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி.ராஜன்…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் விவகாரம்-ஆர்ப்பாட்டம்

Posted by - September 2, 2016
தி.மு.க. சார்பில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை கைவிடக்கோரி நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா மைதானத்தில் காலை…

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் புதிய அத்தியாயம்

Posted by - September 2, 2016
இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்காக இலவச தொலைபேசி அழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின்…

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் வெடிப்பு

Posted by - September 2, 2016
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி மையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஓடத்தினை …

தமிழக மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னோடு எடுத்து செல்கிறேன்

Posted by - September 2, 2016
தமிழக கவர்னர் பதவி காலம் முடிந்து தற்காலிக கவர்னர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கே.ரோசய்யா தமிழக மக்களிடம் இருந்து பிரியா விடை…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 9-ந்திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - September 2, 2016
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 9-ந்திகதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட…