கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடரூந்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று(2) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.
குருணாகல் பிரதான வீதியின் தம்புத்தேகம பிரதேசத்தில் இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு பத்து மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி