தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மனோ கோரிக்கை

Posted by - September 4, 2016
புதிய தேர்தல் முறை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறுபான்மை கட்சிகளின் சார்பாக தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும் என…

செக் குடியரசின் தலைவர் இலங்கை வரவுள்ளார்

Posted by - September 4, 2016
செக்குடியரசின் தலைவர் மிலோஸ் சைமன் (Miloz ziman)  அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். செக்குடியரசு தலைவரால்…

வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பெரியளவில் போராட்டங்கள் நடக்குமென்று நான் எதிர்பார்த்திருந்தேன்

Posted by - September 3, 2016
வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பெரியளவில் போராட்டங்கள் நடக்குமென்று நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு…

வடக்கு, கிழக்கை இணைக்க ஒரு போதும் விடப்போவதில்லையாம்- ரிசாத் பதியுதீன்

Posted by - September 3, 2016
நீதிமன்ற தீர்ப்பின்மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒருபோதும்…

குருணாகல் மாநாட்டைப் புறக்கணிப்பதாக மஹிந்த அணி அறிவிப்பு

Posted by - September 3, 2016
குருணாகலில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள்…

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை சென்ற தொடரூந்து விபத்து

Posted by - September 3, 2016
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடரூந்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று(2) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 

மங்கள சமரவீர சோல்வேனியா குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - September 3, 2016
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர சோல்வேனியா குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி மகிந்தவிற்கு?

Posted by - September 3, 2016
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க…

ராஜபக்ஷர்களின் கறுப்புப்பணம்!

Posted by - September 3, 2016
கடந்த ஆட்சியின் போது பணத்திற்கு அப்பால் இலஞ்சமாக பெற்றுக்கொள்ளப்பட்ட அசையா சொத்துக்கள் குறித்த விசாரணைகளை, நிதி மோசடி விசாரணை பிரிவு…

இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் பலி

Posted by - September 3, 2016
குருணாகல் பிரதான வீதியின் தம்புத்தேகம பிரதேசத்தில் இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு பத்து மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.