விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களை முடக்க நடவடிக்கை

Posted by - September 4, 2016
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை…

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

Posted by - September 4, 2016
உறுதியளித்தப்படி காணி விடுவிக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை…

மங்கள சமரவீர ஸ்லோவேனியா செல்லவுள்ளார்.

Posted by - September 4, 2016
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர ஸ்லோவேனியா குடியரசிற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று அங்கு செல்லவுள்ள அவர் எதிர்வரும் 8ஆம் திகதி…

புகையிலை வரி 90 வீதமாக அதிகரிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

Posted by - September 4, 2016
புகையிலை வரியை 90 வீதமாக அதிகரிக்கும் முன்மொழிவை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.…

வான்படை வீரர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம்

Posted by - September 4, 2016
இரத்மலானை வானூர்தி தளத்திற்கு செல்லும் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட வான்படை வீரர் வாகன விபத்தில் இறந்திருக்கலாம் என கல்கிசை நீதவான்…

இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பினர்

Posted by - September 4, 2016
இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ளது.…

சட்டவிரோத மீன்பிடி – 23 பேர் கைது

Posted by - September 4, 2016
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடக பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி…

தலைமன்னாரில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - September 4, 2016
தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். மன்னார்…

இலங்கையருக்காக எதிர்ப்பு தெரிவித்தவருக்கு அபராதம்

Posted by - September 4, 2016
இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடுகடத்துவதற்கு எதிராக வானூர்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளருக்கு 3500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…