மஹிந்தவின் ஊழல் மோசடிகளை விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Posted by - September 4, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடுகளில் காட்டப்படும் எதிர்ப்பை, அவருடைய தரப்பு, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான முதலீடாக பயன்படுத்தலாம் என்ற…

இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted by - September 4, 2016
பாகிஸ்தான் பலூசிஸ்தானில் இடம்பெற்று வரும் பிரச்சினைகளுக்கு இந்தியாவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் உள்துறை முன்னாள்…

ஐ.எஸூக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது துருக்கி

Posted by - September 4, 2016
துருக்கி, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இதன்படி, வடக்கு சிரியாவின் கிரிஸ் நகரில் துருக்கிய இராணுவம்…

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன்னாரில் – இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது

Posted by - September 4, 2016
சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மன்னார் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. 2.24 கிலோ கிராம் பெறுமதியான இந்த ஹெரோயினை…

மஹிந்த – நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சந்திப்பு

Posted by - September 4, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ, நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலானா கனாலை சந்தித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூ நகரில் நேற்று இந்த…

ஜீ.கே வாசன் கோரிக்கை

Posted by - September 4, 2016
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என…

சுதந்திர கட்சியை பிளவுபடுத்த ஒன்றிணைந்த எதிர்கட்சியே முனைகின்றது – மஹிந்த அமரவீர

Posted by - September 4, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி வேறாக்கும் தேவை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சில உறுப்பினர்களுக்கு மாத்திரமே உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர…

சர்வதேசம் மஹிந்தவுக்கு எதிராக செயற்படுவது ஏன் – பிரசன்ன ரணதுங்க விளக்கம்

Posted by - September 4, 2016
தங்களின் தேவைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செயற்படாததன் காரணத்தினால், இன்று சர்வதேச சக்திகள் அவருக்கு எதிராக ஒன்று…

அரசியல்வாதிகளை பாதுகாப்பது காவல்துறையினரின் கடமையல்ல – ஜனாதிபதி

Posted by - September 4, 2016
காவல்துறையினரது சேவையானது, அரசாங்கத்தையோ, அரசியல்வாதிகளையோ பாதுகாப்பது அல்லவென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 150வது காவல்துறை நிறைவு நிகழ்வு நேற்று…

சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு இன்று

Posted by - September 4, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் குருநாகல் – மாலிகாபிட்டியில்…