நிகழ்வில் 5 லட்சம் பேர் பங்குகொள்வர் – எஸ்.பி

Posted by - September 4, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க…

மன்னாரில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் – இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது.

Posted by - September 4, 2016
மன்னார் பள்ளிமுனைப் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருள், இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக கொண்டு…

நாணய கடத்தல் – மாலைத்தீவு பிரஜை கைது

Posted by - September 4, 2016
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

சகோதரரிகளை தாக்கிய யானை – அக்கா பலி, தங்கை வைத்தியசாலையில்

Posted by - September 4, 2016
மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளனார்.…

அமைதிகாக்க இலங்கை படை மாலி செல்கிறது

Posted by - September 4, 2016
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி…

சிறிலங்கா – இன்னமும் எண்ணப்படும் காயங்கள்

Posted by - September 4, 2016
சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட…

வேதனையை அனுபவிக்கின்றேன்-மகிந்த ராஜபக்ச

Posted by - September 4, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தமாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள, அந்நாட்டு சமஷ்டி பொலிஸார் மேற்கொண்டு வரும் இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான…

பாதுகாப்பு செயலாளரின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்?

Posted by - September 4, 2016
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்

Posted by - September 4, 2016
வெள்ளத்தைதான் பறந்து சென்று பார்வையிடுவார்கள். ஆனால் வறட்சியை ஹெலிகாப்டரில் சென்று பார்ப்பதா என்று சந்திரபாபு நாயுடுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்…