தோனி மீதான கிரிமினல் நடவடிக்கை ரத்து – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted by - September 5, 2016
பிரபல மாத இதழின் அட்டைப்பட விளம்பரத்தில் விஷ்ணு அவதாரம் போல் காட்சியளித்த கிரிக்கெட் வீரர் தோனி மீதான கிரிமினல் நடவடிக்கைகளை…

விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

Posted by - September 5, 2016
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சென்னையில் கடந்த ஆண்டை போல 2,500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க…

திருப்போரூரில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்றுவதா?

Posted by - September 5, 2016
திருப்போரூரில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இடித்து அகற்றியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்…

உள்ளூராட்சித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி கைச்சின்னத்திலேயே போட்டியிடும்

Posted by - September 5, 2016
வெளியாரின் அச்சுறுத்தலுக்கு தான் ஒருபோதும் அடிபணியப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருநாகலில் நடைபெற்ற சிறீலங்கா…

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் யூனுசை சிறீலங்கா வருமாறு அழைப்பு!

Posted by - September 5, 2016
கிராமின் வங்கித் திட்டத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நோபல் பரிசு பெற்ற நேபாளப் பேராசிரியர் யூனுசை சிறீலங்காவுக்கு வருகை தருமாறு அழைப்பு…

உடுவில் மகளில் கல்லூரி அதிபரை பாடசாலையிலிருந்து விலக்கியமைக்கு சுமந்திரனே காரணம்

Posted by - September 5, 2016
யாழ்ப்பாணம் மாவட்டம், உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை உடனடியாக கல்லூரியை விட்டு விலகிச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்தற்குப் பின்புலமாக…

மற்றுமொரு முஸ்லிம் வர்த்தகர் காணாமல் போயுள்ளார்

Posted by - September 5, 2016
பண்டாரகம, அடுலுகம பிரதேசத்திலிருந்து வங்கி நகை ஏலவிற்பனை ஒன்றுக்கு சிலருடன் சென்ற முஹம்மட் நஸ்ரின் (35) என்னும் வர்த்தகர் காணாமல்…

வடக்கு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்தசூழல் உருவாகும்

Posted by - September 5, 2016
வடக்கு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் நாட்டில் மீண்டும் ஒரு யுத்த சூழல் உருவாகும் என ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம்…

விபத்தில் சிக்கியவர் உயிரிழந்தார்

Posted by - September 5, 2016
கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில்…

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கிளிநெச்சியில் போராட்டம்

Posted by - September 5, 2016
இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன…