மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை

Posted by - September 6, 2016
மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு கிடைத்த மாபெரும்…

தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஷீகா தொற்று இல்லை

Posted by - September 6, 2016
தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஷீகா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதுவரை…

தென் ஆப்பிரிக்காவில் அதிபருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம்

Posted by - September 6, 2016
தென்ஆப்பிரிக்கா நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு எதிராக ஆளும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்…

எத்தியோப்பியா சிறையில் தீவிபத்து – 23 கைதிகள் பலி

Posted by - September 6, 2016
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 23 கைதிகள் பரிதாபமாக…

ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted by - September 6, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள தொண்டு நிறுவனத்தின் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள…

பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல்

Posted by - September 6, 2016
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்கு வருத்தம்- பிலிப்பைன்ஸ் அதிபர்

Posted by - September 6, 2016
அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக பிலிப்பைன்ஸ் அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி முதியவர் சைக்கிளில் பிரசாரம்

Posted by - September 6, 2016
பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளியுங்கள் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி முதியவர் சைக்கிளில் பிரசாரம் மேற்கொண்டார்.தூத்துக்குடியை சேர்ந்தவர் சிவபாஸ்கரன். தன்னை…

கர்நாடகாவுக்கு எதிர்ப்பு- புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. வெளிநடப்பு

Posted by - September 6, 2016
காவிரியில் கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு…

மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?

Posted by - September 6, 2016
சவூதி அரேபியாவில் தவிக்கும் 62 மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி…