வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் பல பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எமது செய்தியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி